19
Feb
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
மார்கழியே….
ஈராறு திங்களில் ஒற்றை மலர்
ஈகையின் கொடையில் நிறையும் மலர்
மனிதத்தின் திங்கள் மலர்ந்திடுமே
குளிரின் வளமும் குதூகலமும்
கொண்டாட்ட மகிழ்வின் எழில் அழகும்
பாலன் பிறப்பின் வரவேற்பும்
பற்றாய் நிறைந்த மார்கழியே
பாரில் ஒளியே நிலைத்துயர
வாழ்வில் வளமே வானுயரும்.
மார்கழித் திங்கள் மறுபடியும்
மாற்றும் ஆண்டாய் அடிபதிக்கும்
மனிதநேயம் பூத்துயரும்.
நன்றி
மிக்க நன்றி.
உளமார வாழ்த்துக்கள் விழாக் கோலம்
மார்கழியில் மனிதநேயம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.