” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மார்கழியே….
ஈராறு திங்களில் ஒற்றை மலர்
ஈகையின் கொடையில் நிறையும் மலர்
மனிதத்தின் திங்கள் மலர்ந்திடுமே
குளிரின் வளமும் குதூகலமும்
கொண்டாட்ட மகிழ்வின் எழில் அழகும்
பாலன் பிறப்பின் வரவேற்பும்
பற்றாய் நிறைந்த மார்கழியே
பாரில் ஒளியே நிலைத்துயர
வாழ்வில் வளமே வானுயரும்.
மார்கழித் திங்கள் மறுபடியும்
மாற்றும் ஆண்டாய் அடிபதிக்கும்
மனிதநேயம் பூத்துயரும்.
நன்றி
மிக்க நன்றி.

உளமார வாழ்த்துக்கள் விழாக் கோலம்
மார்கழியில் மனிதநேயம்

Nada Mohan
Author: Nada Mohan