வசந்தா ஜெகதீசன்

மார்கழியே….
ஈராறு திங்களில் ஒற்றை மலர்
ஈகையின் கொடையில் நிறையும் மலர்
மனிதத்தின் திங்கள் மலர்ந்திடுமே
குளிரின் வளமும் குதூகலமும்
கொண்டாட்ட மகிழ்வின் எழில் அழகும்
பாலன் பிறப்பின் வரவேற்பும்
பற்றாய் நிறைந்த மார்கழியே
பாரில் ஒளியே நிலைத்துயர
வாழ்வில் வளமே வானுயரும்.
மார்கழித் திங்கள் மறுபடியும்
மாற்றும் ஆண்டாய் அடிபதிக்கும்
மனிதநேயம் பூத்துயரும்.
நன்றி
மிக்க நன்றி.

உளமார வாழ்த்துக்கள் விழாக் கோலம்
மார்கழியில் மனிதநேயம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading