20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
வணக்கம்
குழலோசை….
உலகின் வரமாய்
உயிர்ப்பின் ஒலியாய்
அகிலம் ஆளும் குழலின் ஒசை
மழலை மொழியில்
மனதின் ஈர்ப்பில்
ரசனை பெருக்கும்
குழலின் ஒசை
இசையாய் நாதம்
இயல்பில் ஒன்ற
மழையாய் சாரல்
மண்ணில் வீழும்
பசுமைப் படர்வில்
மூங்கில் இசையில்
குழலின் ஒசை
வருடும் தென்றல்
அசையும் புவிக்குள்
அனைத்தும் வசமே
குழலின் ஓசை
இசையின் இனமே!
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.