20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
வசந்தா ஜெகதீசன்
தீப ஒளியே….
திருப்பத்தின் திறவுகோல்
திசையெங்கும் நெம்புகோல்
முறைமையின் கடைப்பிடிப்பு
முன்னாளின் கதைத் தொகுப்பு
தீபத்தின் ஒளி நாளாய்
திசையெங்கும் பிரகாசம்
வாழ்த்தின் வனப்போடு
வாஞ்சை கொள் எழிலோடு
போற்றும் திருநாளாய்
புலரும் பொழுதாகும்
விழாக்களின் விழுமியமே
வரலாற்று சான்றாகும்
விளக்கொளியாய் பிரகாசம்
வித்திட்ட பயிர் போல
அறிவிற்கு ஆதாரம்
ஆன்றோரின் வழிகாட்டும்
ஆசூரத்தை பொசுக்கியே
அன்பிற்கு ஒளியான
ஞானத்தின் மெய்ப்படு
நல்வழியின் அறவாழ்வு.
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...