சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நீரழிவு…..
வியாதியின் வேர்மூலம்
விக்கினத்தின் நீர்மூலம்
நீரழிவாய் பிரவாகம்
நிர்க்கதியாய் உடலாகும்
பலநோய்க்கு மூலதனம்
படர்ந்தெழுந்தே பாதிக்கும்
வருமுன் காப்புறுதி
வந்தபின் காத்தெழுந்து
உணவாலே கட்டமைத்தால்
உடலுறுதி கட்டமாகும்.
நீரழிவும் நிலைகுன்றும்
நிஜவாழ்வு நிதமாகும்.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading