பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பசி….
பாகுபாடு பலவாகிப் படர்கின்ற பசுமை
பாரையே பாடாகிப் படுத்துகின்ற வலிமை
உணவாகி பலவாகி உயர்வாகி உழலும்
ஊற்றெடுத்து பாய்கின்ற நதியாக உழலும்
பசியெனும் ஒற்றைச் சொல்லில் ஒடுங்குமே உலகு
அற்றைப் பசிபோக்கும் அனுதினமாய் சுழலும்

வழிதேடி வரட்சி கொள்ளும் வற்றாத தொடர்பு
வலிமைக்கு வடமான
வாழ்க்கையின் ஏடு
வறுமைக்கு தேய்மானம் எழுதிடும் நாடு
வளங்களும் குன்றிடும் வாட்டிடும் போதும்
நிலங்களும் தரிசாகும் நிதர்சன வாழ்வு
உழைப்பெனும் அச்சாணி உரமது குன்றும்
உயர்வெனும் மூலதனம் உரமின்றி அஞ்சும்
தரணியெங்கும் தளர்வுநிலை தக்கபடி வளரும்
பசிபோக்கும் பண்பியலில் பகுத்தறிவு வளரின்
பாரினிலே படர்ந்திடும் பசுமையின் புரட்சி
பலநூறாய் வளர்ந்தோங்கும் பற்பல முயற்சி!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading