மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கலவரம்…
உருவமே அற்றது
உருக்குலைவினை தருவது
எதிரும் புதிருமாய்
எங்குமே நிகழ்வது
உயிர்கள் படுகொலை
உடமைகள் அழிநிலை
சூழலைப் பாதிக்கும்
சுதந்திரம் இழப்பிக்கும்
கலவரக் கோலங்கள் கண்டிடும் பலதையும்
அழிவின் அவலமே அடித்தளமாகும்
அனர்த்த வதைகளில் அழிந்ததே எம்மினம்
ஆண்ட இனமது அடிமையாய் ஆனதே
நீண்ட காலத்தின்
நிர்க்கதி வாழ்வு
கலவரம் தந்த கணதியின் சுவடு
எங்கு நிகழினும்
ஏற்காதே மனசு
வேண்டாம் கலவரம்-இது வேதனைச் சாளரம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan