08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
கலவரம்…
உருவமே அற்றது
உருக்குலைவினை தருவது
எதிரும் புதிருமாய்
எங்குமே நிகழ்வது
உயிர்கள் படுகொலை
உடமைகள் அழிநிலை
சூழலைப் பாதிக்கும்
சுதந்திரம் இழப்பிக்கும்
கலவரக் கோலங்கள் கண்டிடும் பலதையும்
அழிவின் அவலமே அடித்தளமாகும்
அனர்த்த வதைகளில் அழிந்ததே எம்மினம்
ஆண்ட இனமது அடிமையாய் ஆனதே
நீண்ட காலத்தின்
நிர்க்கதி வாழ்வு
கலவரம் தந்த கணதியின் சுவடு
எங்கு நிகழினும்
ஏற்காதே மனசு
வேண்டாம் கலவரம்-இது வேதனைச் சாளரம்.
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.