மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கலவரம்…
உருவமே அற்றது
உருக்குலைவினை தருவது
எதிரும் புதிருமாய்
எங்குமே நிகழ்வது
உயிர்கள் படுகொலை
உடமைகள் அழிநிலை
சூழலைப் பாதிக்கும்
சுதந்திரம் இழப்பிக்கும்
கலவரக் கோலங்கள் கண்டிடும் பலதையும்
அழிவின் அவலமே அடித்தளமாகும்
அனர்த்த வதைகளில் அழிந்ததே எம்மினம்
ஆண்ட இனமது அடிமையாய் ஆனதே
நீண்ட காலத்தின்
நிர்க்கதி வாழ்வு
கலவரம் தந்த கணதியின் சுவடு
எங்கு நிகழினும்
ஏற்காதே மனசு
வேண்டாம் கலவரம்-இது வேதனைச் சாளரம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading