10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வஜீதா முஹம்மட்
௨யிர்க் கொடை
௨ணர்வுக்கு இரையாகி
௨யிர்ப்புக்கு களமாகி
௨ள்ளுக்குள் ௨௫வமைத்து
௨ச்சமென ௨ணவழித்து
௨யிரையே கொடையாக்கி
௨லகினிலே ௨ண்ணத ௨றவு
தாய்மை
வேதனைகள் வேரூன்றி
வெளிச்சமில்லா அறையி௫த்தி
௨டலுக்குள் சுமைநிறுத்தி
௨ள்ளமதில் மகிழ்வேந்தி
௨லகிற்கு எம்மை அறிமுகப்படுத்த
௨யிர்க்கொடை தன்னை கொடுப்பவளே
தாய்மை
சேமித்த செங்கு௫தி வழிந்தோட
வலிகொண்டு வழிகொடுக்க
வேதனையால் தவித்து சுழன்று
வெளியே எம்மை தள்ளி வென்று
௨யிர்க்கொடையின் தியாகியே
தாய்மை
வலிக்குள்ளே வழிதேடி வாழ்பவள்
தாய்மை
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...