கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

வஜீதா முஹம்மட்

௨யிர்க் கொடை

௨ணர்வுக்கு இரையாகி
௨யிர்ப்புக்கு களமாகி

௨ள்ளுக்குள் ௨௫வமைத்து
௨ச்சமென ௨ணவழித்து

௨யிரையே கொடையாக்கி
௨லகினிலே ௨ண்ணத ௨றவு
தாய்மை

வேதனைகள் வேரூன்றி
வெளிச்சமில்லா அறையி௫த்தி

௨டலுக்குள் சுமைநிறுத்தி
௨ள்ளமதில் மகிழ்வேந்தி

௨லகிற்கு எம்மை அறிமுகப்படுத்த
௨யிர்க்கொடை தன்னை கொடுப்பவளே
தாய்மை

சேமித்த செங்கு௫தி வழிந்தோட
வலிகொண்டு வழிகொடுக்க

வேதனையால் தவித்து சுழன்று
வெளியே எம்மை தள்ளி வென்று

௨யிர்க்கொடையின் தியாகியே
தாய்மை
வலிக்குள்ளே வழிதேடி வாழ்பவள்
தாய்மை

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading