” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வஜீதா முஹம்மட்

௨யிர்க் கொடை

௨ணர்வுக்கு இரையாகி
௨யிர்ப்புக்கு களமாகி

௨ள்ளுக்குள் ௨௫வமைத்து
௨ச்சமென ௨ணவழித்து

௨யிரையே கொடையாக்கி
௨லகினிலே ௨ண்ணத ௨றவு
தாய்மை

வேதனைகள் வேரூன்றி
வெளிச்சமில்லா அறையி௫த்தி

௨டலுக்குள் சுமைநிறுத்தி
௨ள்ளமதில் மகிழ்வேந்தி

௨லகிற்கு எம்மை அறிமுகப்படுத்த
௨யிர்க்கொடை தன்னை கொடுப்பவளே
தாய்மை

சேமித்த செங்கு௫தி வழிந்தோட
வலிகொண்டு வழிகொடுக்க

வேதனையால் தவித்து சுழன்று
வெளியே எம்மை தள்ளி வென்று

௨யிர்க்கொடையின் தியாகியே
தாய்மை
வலிக்குள்ளே வழிதேடி வாழ்பவள்
தாய்மை

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan