வரமானதோ வயோதிபம்

செல்வி நித்தியானந்தன்
வரமானதோ வயோதிபம் (707)

பருவங்கள் ஏற்றம்
படிப்படியாய் மாறும்
உருவங்கள் மாற்றம்
வயோதிபமாய்.தோன்றும்

ஐம்பது கடந்திடவும்
ஐயமும் தோன்றும்
ஐக்கியமே தொலைந்தும்
அனுதினம் நோவும்

வரமும் சாபமும்
விதிப்படி நடக்கும்
எது வந்தாலும்
விரும்பியே ஏற்க்கும்

Nada Mohan
Author: Nada Mohan