இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வரமானதோ வயோதிபம்

செல்வி நித்தியானந்தன்
வரமானதோ வயோதிபம் (707)

பருவங்கள் ஏற்றம்
படிப்படியாய் மாறும்
உருவங்கள் மாற்றம்
வயோதிபமாய்.தோன்றும்

ஐம்பது கடந்திடவும்
ஐயமும் தோன்றும்
ஐக்கியமே தொலைந்தும்
அனுதினம் நோவும்

வரமும் சாபமும்
விதிப்படி நடக்கும்
எது வந்தாலும்
விரும்பியே ஏற்க்கும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading