” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

செல்வி நித்தியானந்தன்
வரமானதோ வயோதிபம் (707)

பருவங்கள் ஏற்றம்
படிப்படியாய் மாறும்
உருவங்கள் மாற்றம்
வயோதிபமாய்.தோன்றும்

ஐம்பது கடந்திடவும்
ஐயமும் தோன்றும்
ஐக்கியமே தொலைந்தும்
அனுதினம் நோவும்

வரமும் சாபமும்
விதிப்படி நடக்கும்
எது வந்தாலும்
விரும்பியே ஏற்க்கும்

Nada Mohan
Author: Nada Mohan