10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி
காலமெல்லாம் மகிழ்ச்சி
கொடியில், செடியில், நீரில்
காலை, மாலை, இரவு
பச்சை, சிவப்பு, மஞ்சள்
பல வகையாய் வண்ணமாய்
பள பளவென மலருமே
பற்றி கொண்ட மனவருத்தம்
பறந்துமிங்கே போய்விடும்
பட்டாம் பூச்சியாய் பறந்நிடுவோம்
மணவறை பிணவறையென
மனிதரோடும் ஒன்றிடும்
சில இதழ் விழுந்தாலும்
சருகாகி மீண்டேழும்….
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.