வாழ்த்துகவி

அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
தருகிறது
எண்ணக் கனவை
வண்ண சிறகுகள்
விரித்து கவி வானில்
வார்த்தைகளின் ஞாலத்தில்
வரும் மொழியில்
தமிழ் பேசி
அடுக்கடுக்காய்
தொகுத்து
அதை பதிவில்
பதிந்து
ஏற்ற இறக்க
குரல் கொடுத்து
அதை பாராட்டும்
வார்த்தை கேட்டு
மகிழ்வை