நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வாழ்த்துகவி

அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
தருகிறது
எண்ணக் கனவை
வண்ண சிறகுகள்
விரித்து கவி வானில்
வார்த்தைகளின் ஞாலத்தில்
வரும் மொழியில்
தமிழ் பேசி
அடுக்கடுக்காய்
தொகுத்து
அதை பதிவில்
பதிந்து
ஏற்ற இறக்க
குரல் கொடுத்து
அதை பாராட்டும்
வார்த்தை கேட்டு
மகிழ்வை