அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

விவசாயி-2069 ஜெயா நடேசன்

காளை மாடு இரண்டு பூட்டி
கலப்பையில் கரம் வைத்து
மட்டமாக வயல் உழுது
மணி மணியாய் நெல் விதை்து
மழை கண்டு வரும் வேளை
களை அகற்றி இடை நட்டு
கதிர் முற்றி தலை வணங்கி
மண்ணை முத்தமிடும் வேளை
பெரும் மகிழ்வில் விவசாயி
பெண்கள் அரிவாள்எடுத்து
கதிர்களை வெட்டி சூடு வைத்து
படங்கினில் பரப்பி மிதித்து

நெல் உலக மக்களுக்கு உணவாகுமே

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading