” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வேண்டாமே வன்மம் 691 05.12.2024

Selvi Nithianandan

வேண்டாமே வன்மம்

தினம்தோறும் நல்லெண்ணமும்
தித்திக்கும் சொற்பேச்சும்
திசைமாறிடும் ஒழுக்கழும்
தினசரி தீயாய் வலிக்குமே

பிணியில் வாடியபோதும்
அணைத்தெடுத்த உறவுகள்
வஞ்சித்து வார்த்தையால்
தள்ளிப்போகும் நண்பகுழாம்

பொறுமையாய் வலிகளை
தாங்கிய என் இதயமும்
உருக்குலையும் அகமும்
உருகிப்போன வெண்பனியாய்

வன்மமே வேண்டாமே
வாஞ்சையாய் நாமும்
வற்றாத ஊற்றுப்போல
வழிகாட்டியாய் இருப்போமே

Nada Mohan
Author: Nada Mohan