சிவரூபன்சர்வேஸ்வரி

மார்கழியாய் குளிர்ந்து.விடு <<<<<<<<<<<<<<<<< சுடரும்சுறாவளியும்கொண்டதுநம்வாழ்வு சூதும் வாதும் வைத்துக்கெடுப்பார் சாதுபோலநீ இருந்தாலும் சங்கடத்தில்சிக்குண்டுதவிக்கவைப்பார் கோளும் குண்டனியும் சொல்லிநிற்பார் கோலம்மாறி அங்கேசிக்கவைப்பார் காலம் நன்மைதான்...

Continue reading

இரா.விஜயகௌரி

மீண்டுமோர் கார்த்திகை………. மீண்டெழ முடியாத பேரிடிகள் மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி அலைந்தலைந்து. தேடுடுகின்றோம்...

Continue reading

Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே காரிருள் வந்துசூழ காசினியும் மழையாகும் காலமும் கடந்து சென்று நேரமும் மாறிடும் தெருவோர மரங்களும் பழுப்பாய் காட்சிதரும் புல் இனமும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1893! கார்த்திகை மலர்விலே…! புனிதர்களின் நினைவேந்தி உதிக்கும் திங்கள் புலரும் காந்தள் மலர் கைசேரும் எங்கும் கருமுகில் முகம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.11.23 பதிலூட்டும் உருவங்கள் கவி இலக்கம்-289 உயிரூட்டும் உருவங்கள் பயிர் வளர்ந்த விளைச்சல்-போல் நல்வழிகாட்டியாய் பதில் சொல்லிடுமே எழுத முடியாத தாக்கம் மனதோடு...

Continue reading

Selvi Nithianandan

தீபஒளி அடுக்காக தீபமேற்றி ஆண்டவனைஅலங்கரித்து அவனியிலேகொண்டாடும் ஆவளி திருநாளாம் புத்தாடை பட்டாசு பலகாரம் ஏராளம் புலத்திலே உறவுகள் மறந்ததே தாராளம் அசுரனை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

தீப ஒளியே ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே விளையாட்டில்ஏற்றுவது...

Continue reading