01
Nov
சிவரூபன்சர்வேஸ்வரி
மார்கழியாய் குளிர்ந்து.விடு
<<<<<<<<<<<<<<<<<
சுடரும்சுறாவளியும்கொண்டதுநம்வாழ்வு
சூதும் வாதும் வைத்துக்கெடுப்பார்
சாதுபோலநீ இருந்தாலும் சங்கடத்தில்சிக்குண்டுதவிக்கவைப்பார்
கோளும் குண்டனியும் சொல்லிநிற்பார்
கோலம்மாறி அங்கேசிக்கவைப்பார்
காலம் நன்மைதான்...