பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

தைமகளே வருக

தைமகளே வருக வருக
தரணியெங்கும் புகழ மகிழ
தமிழர் புத்தாண்டு மலர்க
மக்கள் மனங்கள் பூரிக்க.

பழைய காகிதங்கள் எறிய
புதிய தாள்கள் எழுத
மகிழ்வில் எழுந்து மிளிர
மக்கள் களிப்பிலே திகழ.

தைமகளே பல எதிர்பார்ப்புடன்
மக்கள் உனை வரவேற்க காத்திருப்பு
தை மகளே நலங்களுடன் வளங்களும்
தந்திடு தை மகளே தந்திடு தைமகளே.

வருவாள் தைமகள்
தருவாள் கோமகள்
பெறுவோம் நோய் நொடி
இல்லா வாழ்க்கை.

கெங்கா ஸ்ரான்லி.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading