04
Sep
04
Sep
நன்றியாய் என்றுமே
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
ரஜனி அன்ரன்
“ பொங்கட்டும் பொங்கட்டும் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.01.2022
கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூற
உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்த
திங்களாம் தை திருப்புமுனையாக
திக்கெட்டும் பொங்கல் திறனாய் பொங்க
மங்கலம் பொங்க மனைமாட்சி பொங்க
உள்ளம் பொங்க உவகை பொங்க
உணர்வுகளும் பொங்கியெழ
பொங்கு தமிழாக பொங்கட்டும் பொங்கல் !
எண்ணங்கள் ஈடேற ஏற்றங்கள் அரங்கேற
புன்னகை மலர்கள் பூத்துக் குலுங்க
பூங்காற்று தவழ்ந்து வர
பொங்கட்டும் பொங்கட்டும்
புதுமைகள் பொங்கட்டும்
மலரட்டும் மலரட்டும்
மாற்றங்கள் மலரட்டும் !
பிறந்திருக்கும் தை சுகத்தை வளத்தை தந்து
பீடைகளை ஒழித்து நம்பிக்கை வழி காட்டி
தடைகள் விலகி தன்னம்பிக்கை ௐளிர
தித்திக்கும் பொங்கல் தேனாய் இனிக்கட்டும்
அகமும்முகமும் பொலியட்டும் ஆனந்தமும் பொங்கட்டும்
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் !

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...