பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-17.01,2022
இலக்கம்-1442
ஆண்டு மாதம் வாரம் நாள்
————————————-
கடந்த ஆண்டு கழியும் போது
புது ஆண்டு பிறந்து வந்து விடும்
கடந்த ஆண்டு நடந்தவற்றை
நன்மையோ தீமையோ
மறந்து விடுதல் நன்றே என்று கூறுவேன்
ஆண்டு ஒன்று வந்து போகும்போது
வயதும் ஏறிக் கொண்டு போகின்றது
இந்த ஆண்டை சந்தோசமாய் ஏற்போம் நாம்

மாதங்களில் மார்கழி மாதம் சிறந்தது
விசேட நிகழ்வுகள் இடம் பெறுகின்றபோது ஆனந்தம்
பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருடமாகின்றது
நான் பிறந்த மாதம் மாசி மாதமாகியது

ஒவ்வொரு வாரத்திற்கும்
ஒவ்வொரு பலனுண்டு கணிப்பவர்கள் அதிகம்
வாரம் ஒரு முறையேனும்
ஓய்வு எடுப்பது உடல் ஆரோக்கியம் பெறும்
இயேசு வாரத்தின் ஞாயிறை ஓய்வு நாளாக்கினார்
வளர்பிறை ஒரு நாள் நல்லது என்பர்
தேய்பிறை நாள் நல்லதாக இருக்காதென்பர்

கடந்த நாட்கள் சம்பவங்கள் ஞாபகங்கள்
மனதில் மறக்கவே முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக
அமைந்து கொள்ள வேண்டுவோம்
என இறைவனிடம் வேண்டுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading