திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 158

பாமுகப்பூக்கள்

சிந்தையில் ஒளிரும்
சிறந்த நற் தமிழை
விந்தைகள் காணும்
விருப்பமாய் மலர்ந்தது

மனந்திடும்நல் மனமும்
மங்காத ஒளியும்
சேர்ந்த நல் விரிச்சமாய்

சிறப்புக்கள் பெற்றிடும்
பா முக பூக்களை
வாழ்த்துகின்றோம்
பன்மையாக பெருகிட

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading