” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 159

பரவசம்
நீராடி
நீறு பூசி
வெள்ளை வேட்டி
வெள்ளை அங்கவஸ்திரமும்

மித வண்டி
மிதித்து
எம் பெருமான்
வர்ணனை
வீதி எங்கும்
கேட்டு

அவன்
தேர்
தருசனம்
காணுகையில்
தங்கத்திற்கு
தங்கம் பூட்டி
தக தக

வெய்யோனின்
பள பளக்க
நல்லூர் கந்தா
உன் அழகில்
மெய் மறந்த
பரவசம்
எனக்கு

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan