05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
பரவசம்!
மனத்தில் ஊறும் கனிரசமாய்
மயக்கி நிற்கும் பரவசம்
கனக்கும் பொழுதின் சுமைவிரட்டி
காதல் செய்யும் தனிசுகம்!
காலைக் கதிரின் வரவிலும்
கனவுத் தேரின் மலர்விலும்
சோலைக் குயிலின் பாடலிலும்
சொரிந்து தருமே பரவசம்
வண்ணம் சிந்தும் மலரிடை
வண்டு பாடும் மோகனம்
கண்ணில் மின்னும் காதலில்
கலந்து நிற்கும் மதுரசம்!
தாய்மை கொஞ்சும் பரிவிலும்
தாங்கும் தோளின் அணைப்பிலும்
வாய்மை மீறா வாழ்விலும்
வனப்பைச் சிந்தும் புதுசுகம்!
தென்றல் தீண்டும் தழுவலாய்
தினமும் வேண்டும் பரவசம்
வென்று நின்றே வாழ்வதை
வேணு கானம் மீட்டலாம்!
கீத்தா பரமானந்தன்24-01-2021

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...