நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
“””””””””” பரவசம் “””””'””””
பந்தலிலே பாட்டு, பாமுகத்தில் கூத்து.
பாவை அண்ணா நாவில், சரசமாடும் , தமிழின் குழல் வேட்டு.
பரவசம்

சின்னஞ் சிறிசுகள் , பாமுகத்தில் கூடியே குலாவுதல் பரவசம்.
செந்தமிழ் அதனையே, கசக்கிப் பிழிந்துமே , எடுத்துக் கொடுப்பரே , அவர், தமிழ் ரசம்.

முன்றலில் இருப்பவர், மூச்சது தமிழ் என , மூழ்கியே நிற்பதும் ,ஒரு ரகம்.

தென்றலில் ஆடிடும், திவ்விய மலர்களும், தக்கிடத் , திமி எனக், காட்டுமே , நவரசம்.

பாமுகப் பந்தலில் ,ஒன்றாகவே சேர்ந்து, உணர்வொடு , கவி , படிப்பது பரவசம்.

பச்சைப் பிள்ளை முகம், பளிச்சென்று கண்டதும், பட்டதெல்லாம் மறந்து , துளிர் விடும் ,பரவசம்.
பரவசம் , பரவசம்
முற்றத்திலே நின்று, முழுமதி பார்த்தால் , பத்தும் , பறக்க வைக்கும் பரவசம்.
பரவசம்…..
. பரவசம்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan