அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

27.1.22 வியாழன் கவி 175

உள்ளத்தின் வலி.

உள்ளத்தின் வலி மறக்க உதிர்திடும் நீர் துளிகள்

கையால் அடித்த அடி மறையும்
சொல்லால் அடித்த அடி
மறையுமா?

ஈட்டியாய் குத்திய
ஊரார் வாத்தைகள் தைத்தது நெஞ்சில் உடைந்து நெஞ்சம்

தனிமையில் நிற்கையில் இதயமும் சோர்கையிலே
ஆறுதலை தேடுமே உள்ளமது

தேறுதலை தரும் அந்த உள்ளதை தேடிடுமே மனது

அனைத்திடும் கைகளை பற்றிடும் என்கை

சிந்திய நீரை துடைத்திடும் கை யை
பற்றியே பருகிடும் உள்ளம் குழந்தையாய் மாறிடுமே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading