நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -162. 26.01.2022

பா நேரிசை சிந்தியல் வெண்பா
“தைமகளே வருகவே”

1.
தைமகளை வாழ்த்துவோம் தந்தருள்வாய் வாழ்வையும்
பூமலர்கள் தூவியும் போற்றி -பாமணக்க நாமணக்க பாக்கள் நவின்று

2.
இயற்கையை போற்றுகின்றேன் இன்னல்கள் காரும்
துயரங்கள் துன்பங்கள் தீரும்- அயரா
இயற்கை அழிவினை சாடு

3.
பூமித்தாய் மடிமீதுதில் பூத்திருக்கும் பிள்ளைகள்
நாமிருவர் வேண்டுகிறோம் நோய்தீர்க்க – சேமிப்பாய்
சாமிநீ சந்தோசம் சார்ந்து

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan