பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 160

கடல்
கரை வந்து
கடல் போகும்
அலை மோதி
அது மேவி
செவி ஓசை
தனை தாவும்
நிலையாய் நின்று
நிதமும் மறையும்
நீல வானமும்
கரு மேகமாகும்
மாயம் என்ன
மந்திரமோ
சொல்ல ஓடிவா
கடலலையே

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading