மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சொர்க்கம்

காத்திருக்கும் இளம்பிஞ்சு
கவலையான முகத்துடன்,
அன்னை கொண்டு
வரும் கஞ்சி
அணைத்துவிடும்
பசிக்கொடுமை தனை.
அரவனைத்த அன்புமுகம்
அன்னையின் திருக்கரங்கள்
அழுக்குச் சட்டை
அம்மணக் கோலம்
அத்தனையும் பெற்றவருக்கு
அருவருப் பில்லா நாற்றம்.
பாசத்திற்குள் பதுக்கி
வைத்த சோகம்
பஞ்சனையில் கிடைக்காத
பரமலோக வேதம்.
மிஞ்சி மிஞ்சி போனால்
மீளும் அந்த சொர்க்கம்
அன்னையில் சேலையில்
ஆடிடும் ஏணை சுகம்
யாருக்கு கிடைக்கும்
இதைவிட ஏது
சொர்க்க லோகம் !

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading