பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் வாரம்…. 07.02.2022
தலைப்பு !

“ தமிழை வாழ்வியலாக்குவேன் “

தமிழை வாழ்வியலாக்குவேன் என்னும்
தாரக மந்திரத்தை தன்னுள்ளே இயற்றி
அல்லும் பகலும் அயரா உழைப்பில்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து

இளையோர் பயலும் பாமுப் பள்ளி
இலக்கினை நோக்கும் இலட்சியத் தளமாம்
இதயத் துடிப்பாய் இயக்கும் அதிபரும்
இடையறா வெற்றியின் பாதையில் பயணமே

வள்ளுவன் பாரதி வரிசையில் நின்றே
வளர்த்திட துடிக்கும் வள்ளல் என்றே
உளத்தின் உறவுகள் உரைப்பதும் நன்றே
தளத்திற்கு பெருமை தந்ததே வென்றே

ஒருகரம் ஓசைஎழுமா இணைவோம் பலகரமாய்
தனிமரம் தோப்பாகுமா ஒன்றை பலவாக்குவோம்
தமிழை வால்வியலாக்குவேன் தத்துவ வரியது
தமிழேதாய்மொழி படைப்பாள் வளர்ப்பது உரிமையது !

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading