13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.
சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 30 கவிதை தலைப்பு : காதல்
நாள்: 15.02.2022
கண்பார்க்க கருவிழி அசைய
இதயம் பேசும் மொழி காதல்!
மனம் நினைப்பதை
மௌனமாகக் கனைக்கும் விழி காதல்!
மண்ணைப் பார்த்து நடக்கும் பெண்ணை!
தன்னை பார்க்க வைப்பதும்! காதலர் தினத்தில் கோரிக்கை வைப்பதும்!
கடைசிவரை கைகோர்ப்பதும் உண்மை காதலின் உச்சம்!
இருபது வருட உறவை
இருபது நிமிட நட்பால்
உதறித் தள்ளும் சக்தி காதலே!
சக்திவாய்ந்த காதல்
மோதலில் முடியாமல்
சாதலின் விடியாமல்
சாதிக்க துணிந்தால்
காதல் எல்லோருக்கும் கடவுளே!
நன்றி! வணக்கம்!
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...