29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
அன்பு :
“அன்பு” ஒரு திரவியம் போன்றது
கொதிப்பவர்களிடம் ஆவியாகி விடுகின்றது,
குளிர்ந்தவர்களிடம் உறைந்து விடுகிறது .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.