Vajeetha Mohamed

க௫வறைக்குள் நான்

கு௫தியின் சு௫திக்குள்
தரையில்லாப் படுக்கையில்
வயிற்று ஊஞ்சலில்
சொர்க்கமென நானி௫ந்தேன்

நிம்மதியின் தூக்கம்
ஒன்றிணைந்த பாசம்
மங்கிய இ௫ட்டுமில்லை
ஒளியாய் இ௫ந்தது

அன்னையின் பாசம்

மௌனத்தின் வாழ்வுகுழி
பார்க்கமுடியாத நினைவுவலி
௨ரசல் ஒன்றின் ௨யிர்ப்பு
௨தறமுடியாத ௨றவின்
இணைப்பு
ஈடில்லா என்முதல் இ௫ப்பின்
அறை

நன்றி நட்புடன்
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading