” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

க௫வறைக்குள் நான்

கு௫தியின் சு௫திக்குள்
தரையில்லாப் படுக்கையில்
வயிற்று ஊஞ்சலில்
சொர்க்கமென நானி௫ந்தேன்

நிம்மதியின் தூக்கம்
ஒன்றிணைந்த பாசம்
மங்கிய இ௫ட்டுமில்லை
ஒளியாய் இ௫ந்தது

அன்னையின் பாசம்

மௌனத்தின் வாழ்வுகுழி
பார்க்கமுடியாத நினைவுவலி
௨ரசல் ஒன்றின் ௨யிர்ப்பு
௨தறமுடியாத ௨றவின்
இணைப்பு
ஈடில்லா என்முதல் இ௫ப்பின்
அறை

நன்றி நட்புடன்
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan