பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

இ. உருத்திரேஸ்வரன்

உன்னதமே உன்னதமாய்
அகிலத்தை இயக்கம் சக்தி
அதுவே உன்னதமாய் இயங்க
உன்னதமே சமூகம் போற்ற
வாழ்வாய் மகிழ்வுடன்

இயக்குனரை இயக்கும் சக்தி
நேயர்களை மகிழ்விக்கும் சிரிப்பழகி
உலகில் உன்னதமான பெண்ணே
தலை வணங்குகிறேன் கலைவாணியே

கைம்பெண்ணானாலும் தனிஆளாய்
தன் சேய்களோடு சகோதரி சேய்களையும்
வளர்த்து உயர்த்திய அன்னலட்சுமி தாயே
வணங்குகிறேன் உன் தாள் பணிந்து
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading