13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
தமிழ்த்தாய் வணக்கம்
“””””””””””””””””””
தமிழவள் தமிழரில்
தங்கிடும் உயிரவள்
தமிழனை தகைவுறத்
தழைத்திடச் செய்பவள்
தகித்திடும் நெருப்பினும்
தகதகத் திருப்பவள்
அகிலமே அவளது
அழகினில் மயங்கிடும்
பிழைத்திடும் வழக்கினைப்
பிறப்பிலே அழிப்பவள்
அழைத்திடும் அடியவர்
அருகினில் தவழ்பவள்
முதல்மொழி அவளென
முடிபுனை தகைமையள்
இதமுற தரணியில்
இயங்கிடும் இனியவள்
பதமலர் பணிந்திடப்
பரவசம் அடைபவள்
நிதமெனை அணைப்பவள்
நிழலென தொடர்பவள்
தலைநிமிர் தமிழனாய்
தரத்தினை அருள்பவள்
நிலைபெறு அழகினால்
நிலவிடும் அமுதவள்
களம்பல படைத்திடும்
கவிகளின் குலமகள்
பழம்பல பனுவலில்
பரவிடும் பசுமையள்
அணிகளை அணிந்துமே
அவனியில் உலவிட
அனைவரும் அடிபணிந்
தவளடி தொழுவமே!
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...