29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-17.03.2022
கவி இலக்கம்-1447
அன்பைத் தேடி
————————
அன்னையர் தினத்தன்று
அதிகாலை விழித்தெழுந்து
அவசரம் அவசரமாக குளித்து முழுகி
வெள்ளை வெளீரென சேலை உடுத்தி
ஆவலாய் ஓடி வந்து வழிமேல் விழி வைத்து
பிள்ளைகளின் அன்பைத்தேடி
காத்துக் கிடந்து நிற்கிறாள் வயோதிப தாய்
பெண் ஆண் தங்கும் காப்பக இல்லமதில்
அணு அணுவாய் எண்ணியபடி
மனதில் பல எண்ண நினைவில்
நேரம் ஓடுகிறது ஏமாற்றம் கொண்ட தாய்
மனம் புழுங்கி மனதினில் திட்டுகிறாள் போலும்
தாயின் சாபத்திற்கு ஒரு போதும்
விமோசனம் கிடையாது என்பது உண்மைதான்
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லா
சிந்திப்போம் செயலாற்றி வாழ்வோம்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...