16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
நேவிஸ் பிலிப்
கவிதை இல(53) 27/03/22
தலைப்பு
உறவு
———
உறவுக்கு உயிருண்டு
உயிரைக் கொடுக்கும் பற்றுண்டு
உறவுக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும் மனமுண்டு
அன்னையாய் தந்தையாய் பிள்ளையாய்
நெருக்கமாய் வளருமுறவு வாழ்வினுக்காய்
சோதரனாய் சோதரியாய் கூடி யங்கே
அரவணைப்பில் ஏங்குவதும் பாசத்திற்காய்
உள்ளங்களை இணைக்குது உறவுப் பாலமாய்
பல பல விதமாய் உருவாகுது உறவு எம்மிலே
பண்பாடு தவறாத வாழ்க்கை முறை
என்றென்றும் சிறப்புண்டு உறவுக்கு
உறவுக்கும் பிரிவுண்டு
உயிர் நீங்கினும் மதிப்புண்டு
உறவுக்கு நிகர் உறவே
உரிமையும் கடமையும் அதுவே
உறவின்றி உயிரில்லை உலகினிலே
குறைகள் யாவும் மறையும் தூய அன்பினிலே
மறைகள் கூறும் உரைகளன்பு வளர்வதற்காய்
நிறைவுண்டு இறையன்பில் நித்தியமாய்.

Author: Nada Mohan
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...