29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
நேவிஸ் பிலிப்
கவிதை இல(53) 27/03/22
தலைப்பு
உறவு
———
உறவுக்கு உயிருண்டு
உயிரைக் கொடுக்கும் பற்றுண்டு
உறவுக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும் மனமுண்டு
அன்னையாய் தந்தையாய் பிள்ளையாய்
நெருக்கமாய் வளருமுறவு வாழ்வினுக்காய்
சோதரனாய் சோதரியாய் கூடி யங்கே
அரவணைப்பில் ஏங்குவதும் பாசத்திற்காய்
உள்ளங்களை இணைக்குது உறவுப் பாலமாய்
பல பல விதமாய் உருவாகுது உறவு எம்மிலே
பண்பாடு தவறாத வாழ்க்கை முறை
என்றென்றும் சிறப்புண்டு உறவுக்கு
உறவுக்கும் பிரிவுண்டு
உயிர் நீங்கினும் மதிப்புண்டு
உறவுக்கு நிகர் உறவே
உரிமையும் கடமையும் அதுவே
உறவின்றி உயிரில்லை உலகினிலே
குறைகள் யாவும் மறையும் தூய அன்பினிலே
மறைகள் கூறும் உரைகளன்பு வளர்வதற்காய்
நிறைவுண்டு இறையன்பில் நித்தியமாய்.

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...