மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

சந்தம் சிந்தும் கவி
பணி
22.03.22
தங்கசாமி தவகுமார்

தம் கடமை தனை
தான் முடிப்பதே பணி

பிறர் பிடி இல்லாத
தடம் பதிக்கின்றேன் என்பதே
வாழ்கிறேன் என்பதன் பிடி

வந்தவற்றைப் பகிர்வோம்
மகிழ்ச்சியில் கலப்போம்
மனிதன் கொண்ட பணி இதுவென
கற்ற கல்விக்கு ஆசனம் அதுவென
அடுத்த தலைமுறைக்கு பணிப்போம்.

நன்றி
தவகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading