05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
கவிதை 168
துளி நீர்
விழும் ஒவ்வொரு துளி நீரும்
மண்ணை முத்தமிடும் பொழுது
வாசனை நாசியை அடைய
மனதுக்கு வரும் தெம்பு
துளிநீர் விழுமா என
ஏங்கும்ஆபிரிக்க நாடுகள்
கடலுக்குள் வீணாகும் நீர்
நாடும் மக்களும் பலர்
மனித இனம் சிந்திக்குமா
என்ற ஏக்கம் எனக்குள்
உலகம் திருந்தாவிடிலும்
திருந்திவிடுவோம் நாமே
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.
Notifications