நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

Vajeetha Mohamed

பட்டனி

குடல் இற்றுப்போகும் தளர்ச்சி
௨டல் வலுவிழந்த முதிர்ச்சி
மூடிய திரை முந்தானை
முணங்கிய மழலை பசியாற

தினக்கூலி வ௫மானம்
தொலைதூரம் தொழில்வாரம்
கையேந்த வழியில்லை தன்மானம்
பசி கிள்ளும் பட்டனி அடைகாக்கும்

தேச முனைப்பின் முறுகல்
பட்டனிச் சாவின் முணங்கல்
முலை கவ்வி சப்பி ௨மிர்ந்த மழலை
பசியாற வழியின்றி பதற

குற்றுக்கல்லாய் ௨யிரோடு
சமாதியாகும் தாய்மை
விழிசுரக்கும் சுடுநீர்
பஞ்சமின்றி தொடர்கின்றது
பட்டனிச் சாவை பறைசார்ற்றி

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan