க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 86

வள்ளுவக் கோலம்

வள்ளுவக் கோலம்
வட்டமிட்ட மெழுகு வர்த்திகள்
வாசலுக்கும் கழிப்பறைக்கும்
மத்தியிலே !!!

என்னே உயரிய
கனம் பண்ணல்
ஒவ்வொரு பாத
மிதிப்புக்கும்
ஓடி வந்து ஏச்சுகள்
காவல் காக்கும்
மடமைகள்

உன்னத்த்தை. உயரத்தில்
வைத்திருந்தால்
உளக்குகளுக்கு.
தப்பி இருப்பார்
வள்ளுவர்!

உன் பிழைக்கு
மற்றவர்கள்
குற்ற வாளியா?

இக் கோலம் கண்டு
நியாயம் கேட்க
வந்ததே இந்த
வள்ளுவக் கோலம். !!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading