13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் 168
தலைப்பு !
“அதனிலும் அரிது”
அரிது அரிது மானிடப் பிறப்பு
அதனினும் அரிது உடல் உறுப்பு
கசடற கற்கும் கல்வி அரிது
கற்றல்வழி நின்றல் அதனினும் அரிது
நட்பணிபேணி நற்வழிவாழ்தல் அரிது
நல்லொழுக்கம் ஞானம் அதனினும் அரிது /
மனிதன் மனிதனாய் வாழ்தல் அரிது
மனிதநேயமுடன் வாழ்தல் அதனினும் அரிது /
அன்பும் நட்பும் பேணுதல் அரிது
அன்னைதந்தை பேணுதல் அதனினும் அரிது /
பல்வளமுடன் பார்போற்ற வாழ்தல் அரிது
பட்டினி போக்கி வாழ்தல் அதனினும் அரிது /
முகதக நட்பு மலர்தல் அரிது
அகநக நட்பு அதனினும் அரிது /
பேரும் புகழும் பெற்றிடல் அழகு
பெரும் சேவை புரிந்திடல் அதனினும் அழகு /
தானம் தர்மம் தலைகாத்தல் அரிது
தந்தையர் முன்னோர் கருமச்செயல் அதனினும் அரிது /
நூறாண்டு வாழ்தல் அரிது
நோய்நொடியின்றி வாழ்தல் அதனினும் அரிது /
அபிராமி கவிதாசன் .
13.04.2022
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...