16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் 168
தலைப்பு !
“அதனிலும் அரிது”
அரிது அரிது மானிடப் பிறப்பு
அதனினும் அரிது உடல் உறுப்பு
கசடற கற்கும் கல்வி அரிது
கற்றல்வழி நின்றல் அதனினும் அரிது
நட்பணிபேணி நற்வழிவாழ்தல் அரிது
நல்லொழுக்கம் ஞானம் அதனினும் அரிது /
மனிதன் மனிதனாய் வாழ்தல் அரிது
மனிதநேயமுடன் வாழ்தல் அதனினும் அரிது /
அன்பும் நட்பும் பேணுதல் அரிது
அன்னைதந்தை பேணுதல் அதனினும் அரிது /
பல்வளமுடன் பார்போற்ற வாழ்தல் அரிது
பட்டினி போக்கி வாழ்தல் அதனினும் அரிது /
முகதக நட்பு மலர்தல் அரிது
அகநக நட்பு அதனினும் அரிது /
பேரும் புகழும் பெற்றிடல் அழகு
பெரும் சேவை புரிந்திடல் அதனினும் அழகு /
தானம் தர்மம் தலைகாத்தல் அரிது
தந்தையர் முன்னோர் கருமச்செயல் அதனினும் அரிது /
நூறாண்டு வாழ்தல் அரிது
நோய்நொடியின்றி வாழ்தல் அதனினும் அரிது /
அபிராமி கவிதாசன் .
13.04.2022

Author: Nada Mohan
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...