பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம்88

வேண்டும் வலிமை

பாரினிலே
நின்னையும்
பத்து திங்கள்
காத்திருந்து
பெற்றோமடா

பாவம் எதுவும்
செய்யவில்லை நீ
பாதகமாய்
காலம் செய்தது

குறைகளுக்கும்
தீர்வு
அன்பு
காட்டும்
வழி

கோணல்களை
நேராக்குவோம்
குடிகொள்ளும்
நெஞ்சுரம்
கொண்டு

வாழும்
வரை
வாழ்ந்திடுவோம்
வலிமையை வேண்டுவோமடா !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading