பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

அஞ்சலிகள் அக்கா. முன் நான் அறிந்த தில்லை
முகநூலில் உள் நுழைந்த
பிள் தான் அறிந்தேன் அவரை
பெருமை மிதக்கும் பேச்சில்
லயிக்க வைக்கும் சொல் வளம்
பெரும் திரளாய்வரும் ஒருநாள்
பேசினார் தொலை அலையில்
அப்போதான் அறிந்தேன்அவரின்
சகோதரர்கள்
என் குடும்ப நண்பரென்று
எழுத்து பேச்சு எல்லாமே
இயல்பாக
சிறப்பான திறமை.
வாழ்வின் வலிகளை கடந்தவர்
வான் உலகில் வாழட்டும் அமைதியாய்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading