பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி இல— 89

தலைப்பு — அன்றிட்ட தீ

சாளரம் என்றும் அறிவின் நூலகம்
சொர்க்கமாய் திகழும் பெரும் நூலகம்
வளர்பிறையாய் நிறைகுடமாய் இருக்கும் நூலகம்
கல்விமான்களின் வரலாற்று பூந்தோட்டம் நூலகம்.

ஆசியாவின் நூலகம் யாழ்ப்பான நூலகம்
ஆசையாய் காத்த தமிழனின் நூலகம்
ஆவேசக்காரர்கள் அன்றிட்டனரே தீயை நூல்களுக்கு
ஆண்டுகள் நாற்பத்தொன்று கடந்தனவே கால்லோட்டத்தால்.

கற்றவர் கல்லாதவர் வேறுபாடில்லை நூலகத்தில்
கனிவான வார்த்தையால் கற்பது பலவாயிரம்
இணையவழி நூலகம் கைகளிலே இருக்குது – என்றாலும்
கண்ணுக்கு மிடுக்காய் யாழ்நூலகம் என்நினைவுகளில்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading