திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அத்தாட்சி அழகிடுமே…
உருவத்தின் உயிர்ப்பு
உலகிற்கு விரிப்பு
பழமையை புதுமையை
பாதுகாப்பென உரைத்து
எதற்குமே அத்தாட்சி
எத்தனை காட்சி
திரும்பியே பார்த்திட
வியப்பினை விதைக்கும்
புகைப்பட அழகே
புதுமையின் உலகு
எத்தனை மாற்றம்
எண்ணற்ற கோலம்
கறுப்பு வெள்ளையாய்
காசினி உதயம்
எண்ணற்ற வர்ணத்தில்
ஏற்றமாய் உலவும்
அனுதினம் உனக்குள்
அடைக்கலம் அவனி
ஆதாரப் பதிவாய்
ஆள்வதே தகுதி
விநாடிக்கு விநாடி
தகவலின் திரட்டு
விந்தை திறனில்
வியாப்பிக்கும் பதிவு.
நன்றி
மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading