10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Selvi Nithianandan
மீளெழும் காலம் (520)
அவதியாய் ஓடி வந்து
அகதி எனும் முத்திரை பதித்து
சகதி போன்ற வாழ்வில் சிக்கி
நிர்க்கதியாய் தொலைத்த நிலைபாரீர்
ஊர்விட்டு வந்து உணவையும் மாற்றி
உண்டகைதனை மறந்து கரண்டியை தேடி
ஊட்டிக்குளிர்போல் உள்வீட்டு வாழ்வு
ஊருலா என்று தடம்புருளும் நாமும்
ஒருதலைமுறை வாழ்வு புலத்திலேஇன்று
ஒற்றுமைகூட வேற்றுமையாய் போக
ஒருவேளை உணவுக்காய் உயிரும் போகுது
ஒட்டுமொத்த நாடும் ஊசலாய் ஆடுது
பணம் பணம் பஞ்சமாய் நாடாம்
பசியும் மறந்து வரிசையில் பலராம்
பட்னி விழிம்பில் தற்கொலை இறப்பாம்
பகிர்ந்து உண்டால் பலரை காத்திடலாமே

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...