26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.06.2022
கவி இலக்கம்-1531
மீளெழும் காலம்
———————-
ஆறறிவு உடைய மனிதனை படைத்து
அவலங்கள் பலதையும் அள்ளி கொடுத்து
அனாதை என்ற சொல்லே நீண்டு நினைவில்
அவலங்கள் மட்டும் தொடர்கின்றனவே
அண்டி வாழ்வது அன்றாடச் செயலன்றோ
உலர்ந்த மண்ணில் அகோர வெப்பம்்
உயிர் கொல்லும் நோய்களினால் துன்பம்
வறுமையும் தொழிலின்மையும் ஏக்கம்
வரவுக்கு மேலாய் பொருட்கள் விலை ஏற்றம்
மகிழ்வும் நிம்மதியும் அற்றதில் சீற்றம்
பல பக்கச் செய்திகள் பலதுமாய்
குலை நடுங்கும் வதந்திகள் ஏராளம்
குண்டுகளும் தாக்கங்களும் மரணமும்
காதில் கேட்பது மக்களின் புலம்பல் ஓசை
மொத்தமாய் கேட்பது அவல ஓசைகள்
சொந்த பந்தங்களின் சுகம் கேட்க முடியாது
நன்மை தின்மைகளுக்கும் சேர முடியாது
அகதிகளாய் ஓடியே ஆயுள் முடிந்திடுமோ
மீளெழும் காலம் விடியலாய் மலரட்டுமே

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...