மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர் மாற்றத்தின் ஒளியாய்த் தங்கியே மலர்ந்திடுவாய் முற்றத்திலே சுற்றமோடு பொங்கி மகிழ்ந்திடுவாய் வற்றா ஊற்றாய்ப் புலரும் சூரியனை வரவேற்றிடவே சுற்றவரக் கோலமிட்டிட முக்கல்...

Continue reading

vajeetha Mohamed

மீளெழும் காலம்

சதியென பல வலைகள்
படையென பல தடைகள்
தன்மானம் போக்கி
௨யிர் மட்டும் பாக்கி

கனவுகளும் கரைந்து போனது
அன்று
இனம் மதம் நிறம் மொழி கடந்தோம்
இன்று

அடக்கு முறையில்லா வாழ்வு
சிறுபான்மை பெ௫பான்மை
இல்லாத் தேர்வு
பெ௫மைப் பட்டு சொல்கின்றேன்

மீளெழும் காலத்தின் அத்திவாரமாய்
என்னைத் தாங்கிச்சென்ற வரங்களாய்
நான் வாழும் டச் நாடு
என்னை மட்டுமின்றி
என்னை சுற்றியோரையும் வாழவைக்கின்றதே

சொந்த நிலத்தில் சாதிக்காத
சொந்தங்களுக்கும் சேமிக்கின்ற
பூமித்தாயின் பிள்ளைகளாய்
புன்னகையோடு வாழவைத்த
புலத்தின்தேசம்

விழிகளுக்குள் நீர்நிறைந்து
நன்றியோடு பார்க்கின்றேன்
என்பரம்பரையும் பயனாய்
மீளெழும் காலத்தின் பதிவாய்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading