16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
கனவு நிஜப்படுமோ
எல்லைமீறி மனதில் புதைத்த ஆசைகள்
தொல்லைதந்தே உள்ளத்து உள்ளிருந்து ஓசைகள்
சொல்லிமுடியாது தினமும் காணும் கனவுகள்
அள்ளியதை எடுத்து அசைபோடுமே நினைவுகள்
கனாக் காணவென வந்துகொண்ட பருவம்
வினாக்கு விடைதேடி அலைந்துவிடும் உருவம்
பினாத்திக்கொண்டு பித்துப் பிடித்தநிலை புரிந்திருந்தும்
அனாதையாக்கிவிடும் கூடாவிட்டால் சொந்தங்கள் அருகிருந்தும்
பலித்திடாதோ விழிமூடிக் காணுகின்ற சொப்பனங்கள்
வழிந்துவிட தினத்திற்குள் உவகையின் கணங்கள்
களிகூரக் கண்டவைகள் நிகழ்ந்திடவே நேரில்
வழிவிட்டு நிகழ்த்திடாதோ விதியதுவும் பாரில்
ஜெயம்
22/11/2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...